siddhas

Monday 26 January 2015

ஜீந்ஸ் துணியின் பிறப்பிடம் இந்தியா.



குடியரசு தின சிறப்பு பதிவு. 


  மும்பை டோங்க்ரே துறைமுகத்தில், சுரங்க தொழிலாளர்களின் தேவைக்காக போர்ச்சுகீசியர்கள் இந்த துணியை  16 ம் நூற்றாண்டில் விலை கொடுத்து வாங்கினர். அவர்களுக்கு அதை தயாரித்து கொடுத்தவர்கள் இந்தியர்கள். முதலில் நீல  ஜீந்ஸ்சே தயாரிக்கப்பட்டது. 

   இன்டிகோ நிறம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை கிரேக்கர்கள் இன்டிகான் என்றும், லத்தீன்னில்  இன்டிகாம் என்றும் அழைப்பார்கள். 

 இந்த ஆதாரம் எனக்கு வேதம் கண்ட விஞ்ஞானம் என்னும் புத்தகத்தில் இருந்து கிடைத்தது. இதன் ஆசிரியர் ப- முததுக்குமார சாமி. பதிப்பகம் பழனியப்பா ப்ரதர்ஸ். 

No comments:

Post a Comment