siddhas

Wednesday 13 May 2015

வாய் புண், வயிற்று புண் குணமாக



 உடல் சூடு, அளவுக்கு அதிகமான காரம், அளவுக்கு அதிகமான உணவு, அளவுக்கு அதிகமான பட்டினி. மற்றும். கோபம், ஆசை முதலிய பல உணர்வுகளை அடக்கி  வெய்த்து. அந்த அழுத்தத்தால்  ஏற்ப்படும் பாதிப்பு என்று. பல காரணங்களால்  வாய் புண்,  வயிற்று  புண் வரும்.

   நாம் கோபப்படுவதால் நமது உடல் நலன் பாதிப்பு அடைவதை விட. அதை அடக்குவதால் அதிகம் பாதிப்பு அடையும். அதற்க்காக. நமது கோபத்தை வெளிப்படுத்தி. பிறர் மனங்களை புண் படுத்துவதும் கூடாது. பின்ன. வேறு என்ன தான் செய்வது.

 ஓஷோ சொன்ன வழி  தான். உங்கள் ஆத்திரம் தீர. கை சோர்ந்து போகும் அளவு. தலகாணியை  குத்துங்கள். மற்றும் புலம்பல் தியானம் என்று ஒரு தியானம். உங்கள் மனதினில் உள்ள அணைத்து கவலைகளையும். தனியாக. அறையில் அமர்ந்து. கதவை சாத்தி  கொண்டு கத்தி  புலம்புங்கள். எவ்வளவு அழ  முடியுமோ. அழுது  விடுங்கள். அதன் பின். உங்கள் மனதை. பாறாங்கல்  போல். அழுத்தி கொண்டு இருந்த பாரம் இறங்கியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

 மின்சார எந்திரங்களை.  Hi, Lo  வோல்ட்டேஜ்ஜில் இருந்து Stabelizer காப்பதை போல். மனித எந்திரத்தை காக்கும் Stabelizer  தான். ஸ்படிக மாலை.

ஒரு இடத்தில்  அநீதி நடக்கிறது. அந்த அநீதியை தட்டி கேக்கும் தகுதி, அதிகாரம் நமக்கு இருக்கிறது. தண்டனை கொடுக்கும் அதிகாரம் இருக்கிறது  என்றால்.நாம் அதை செய்து தான் ஆக வேண்டும். ஆனால். அதை கூட கோபபடாமல் செய்யலாம்.

 வாய் புண்,  வயிற்று புண்ணிற்கு  உரிய இயற்க்கை நிவாரணங்கள்.

 வாய் புண் உள்ளவர்கள்  ஹனுமார்க்கு.  வெண்ணை காப்பு செய்வதை போல். தினமும் வாயில் வெண்ணை தடவி கொள்ளுங்கள்.  நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது. உறங்க போகும் பொழுது. தினமும் சுத்தமான தேங்காய் எண்ணையை. அது உங்கள் வீடு அருகே. எங்கே கிடைக்கும் என்று விசாரித்து. வாங்கி. அதை தினசரி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

 வெறும் வயிற்றில் தேங்காய் பால். தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வாருங்கள். அதற்க்குள்  குணமாகி விடும். அந்த 48 நாட்களிலும் குணமாகவில்லை என்றால். அது குணம் ஆகும் வரை. தேங்காய் பால். வெறும் வயிற்றில் குடிப்பதை நிருத்தாதீர்கள்.  மற்றும். மாதுளம் பழம். ஒரு நாளைக்கி 2 பழம்  கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.

 அதை தவிர்த்து.  மாதுளம் மணப்பாகு. இதை எவ்வாறு செய்வது.


மாதுளம் பழச்சாறு - 100 மி.லி.,
பனங்கற்கண்டு - 100 கிராம்,

3 comments:

  1. அருமை. இது விற்பனைக்குக் கிடைக்கிறதா? நீங்கள் ஏன் இதன் பின் பதிவுகள் இடவில்லை?

    ReplyDelete
  2. நண்பரே ஸ்படிக மாலை பற்றி சொன்னீர்கள். ருத்திராட்சை பற்றி கூறுங்கள்

    ReplyDelete
  3. எனக்கு முகவரி அனுப்ப முடியுமா

    ReplyDelete