siddhas

Thursday 21 May 2015

நம்மாழ்வார் அய்யா. அறிவியலுக்கு எதிரானவரா?


நான் எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன். மன்னிக்கவும். அவன் நண்பன் இல்லை வம்பன். அவனோடு பேசி கொண்டு இருந்தேன். அவன் 2 விசயங்கள் சொன்னான். முதல் விஷயம். இன்று பல இளைங்கர்கள். அதுவும் குறிப்பாக படித்த பல இளைங்கர்கள் விவசாயம் குறித்து பேசுவது என்பது ஒரு தேவை இல்லாத Fashion னாம். அடுத்து சொன்னான் பாருங்க ஒரு விஷயம். இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா. சும்மா இயற்க்கை, இயற்க்கைனு. அறிவியல், நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றை எதிர்த்த ஒரு பழமை வாதியாம். அந்த படித்த முட்டாள்க்கு நான் என்ன ரிப்ளை கொடுத்தேன் தெரியுமா.
இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.






No comments:

Post a Comment