siddhas

Sunday 1 February 2015


இன்று நங்கநல்லூர் தேவி கருமாரி அம்மன் கோவிலில் காலை 9- 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் வைபவம். கும்பாபிஷேகத்தை நாம் காணுவதன் மூலம் அதே கோவிலை தொடர்ந்து 12 வருடங்கள் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். எந்த கோவில் கும்பாபிஷேகமாக இருந்தாலும் அதன் நிறைவு பகுதியில் கருடாழ்வார் கோபுரத்தை வட்டம் இடுவார். நமது கர்ம வினைகளை தொலைக்கும் எளிய வழிகளில் மிக சிறந்த ஒன்று. கும்பாபிஷேகத்தை காண்பது. பல்லாயிரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதும் ஒரு கும்பாபிஷேகத்தை காண்பதும் ஒன்று. 


No comments:

Post a Comment