siddhas

Wednesday 21 January 2015

மனிதர்கள் மேம்பட வாழ்ந்த புனிதர்


1


15] ஞானியர் கோவில்கள்


சித்தர்கள் எனப்படுபவர்கள். குறிப்பிட்ட இனத்திற்கோ, மொழிக்கோ, மதத்திற்கோ உரியவர்கள் அல்ல. அவர்கள். சூரியன், நிலவு போல் பஞ்ச பூதங்கள் போல் அனைவருக்கும் பொதுவானவர்கள். 

கபீர் தாஸ், குணங்குடி மஸ்தான் சாகிபு, சதக்கத்துல்லாஹ் அப்பா, உமறுப் புலவர், சேகனாப் புலவர், தக்கலை ஷெய்கு பீர் முகமது சாகிபு, ஹஸ்ரத் தஸ்தகீர் சாகிப் பாபா, மெஹர் பாபா என்று இஸ்லாம் மார்க்கத்தில் பல சித்தர்கள், ஞானிகள். வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவ்ர் தான் திரு மோதி பாபா.

இவரது முழுப்பெயர் ஞானி காஜா குதுப் சையத் குலாம் தஸ்தகீர் மோதி பாபா. மோதிபாபா ஒமனில் இருந்து நாகப்பட்டினம் வந்தார். பிறகு சென்னையில் சமாதி ஆனார். 1959 இல் இவர் உருவத்தில் இருந்து அருவம் ஆனார். இந்த மாமனிதர் மனித குல மேம்பாட்டுக்காக தன்னாலான அனைத்தையும் செய்த புனிதர்.

இவர் சமாதி எக்மோர் பாந்திபன் சாலையில் கமிஸ்னர் ஆஃபீஸ்க்கு எதிரில் உள்ளது.

ஞானிகள் தேடல் தொடரும்.

No comments:

Post a Comment